Sunday 13 September 2015

World Philosophies

கூடாத செயல்கள் பத்து

1. தியானம் புரிபவரின் நிஷ்ட்டையை கலைக்க கூடாது.

2. தர்மம் செய்பவரை தடுக்க கூடாது.
3. தாய் தந்தையர் நின்றுகொண்டிருக்க ஒருவர் அமரக்கூடாது.
4. தண்ணீர் என்று ஒருவர் கேட்டால் இல்லை என்று சொல்லவே கூடாது.
5. ஒருவர் தான் செய்த தருமங்களை பற்றி நினைத்து கூட பார்க்ககூடாது.
6. கையில் ஒரு பொருள் இருக்க அதை இல்லை என்று கூறக்கூடாது.
7. மறந்தும் கூட தன் குருநாதரை ஒருவர் நிந்தனை செய்யகூடாது. 
8. அதிகாலையில் உறங்க கூடாது.
9. நீர்நிலைகளில் முதலில் கால் வைக்க கூடாது.
10. நல்ல உறக்கத்தில் உள்ளவர்களின் உறக்கத்தை கெடுத்தல் கூடாது.

ஏழு கட்டளைகள்


1. பொய் சொல்லாதே

2. தீயவருடன் பழகாதே
3. ஆத்திரம் கொல்லாதே
4. கடமை தவறாதே
5. திருடாதே
6. கடவுளை நிந்திகாதே
7. கொலை செய்யாதே

உலக தத்துவங்கள் ஏழு


1. விரும்பி போனால் விலகி போகும்

2. விலகி போனால் விரும்பி வரும்
3. காண்பதெல்லாம் உண்மையில்லை
4. உண்மைக்கு என்றும் அழிவில்லை
5. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் 
6. நினைப்பதைப்போல் நடப்பது இல்லை  
7. நேரம் வந்தால் கூடிவரும்


உலக தத்துவங்கள் ஐந்து


1. கொண்டு வந்தால் தந்தை

2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
3. சீர் கொடுத்தால் சகோதரி
4. கொலையும் செய்வாள் பத்தினி
5. உயிர் காப்பான் தோழன்

Related Posts Plugin for WordPress, Blogger...